
நம் இலக்கை அடைய கற்றுக்கொடுக்கும் நிலைகள் நிறைந்தது வாழ்க்கை. மக்கள் நிலத்தில் கால் வைக்கும்போது, அவர்கள் வாழ்க்கை பாத்திரங்களில் நடித்தாக வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கட்டமும் மிக முக்கியமானது. வாழ்க்கையின் மிக இன்றியமையாத கட்டங்களில் ஒன்று திருமணம். அது நமது இலக்கை முடிக்க வழிவகுக்குச் செய்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சரியான வாழ்க்கையை வாழத் திருமணம் கற்றுக்கொடுக்கிறது. எனவே முன்னோர்களும், கலாச்சாரமும் திருமணத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள். இன்றைய தலைமுறையின் போக்கு அவர்களின் சூழ்நிலை மற்றும் குடும்பத்தின் மீதான ஈடுபாட்டிற்காகத் திருமணத்தைத் தவிர்க்ச் செய்கிறது. ஒருவர் வாழ்க்கையில் திருமணத் தடைகளை நீக்க வேண்டும் என்றால், திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோயிலை வழிபட வேண்டும். மேலே உள்ள படம் பல்லவர்கள் கட்டிய நித்ய கல்யாண பெருமாள் கோயிலைக் காண்பிக்கிறது.
7ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு
மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் பல்லவ வம்சத்தின் சாதனை. திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோயிலும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் சாதனையே. சோழர்களும் இக்கோயிலை மேம்படுத்தியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை (ECR) என்று அழைக்கப்படும் இடத்தில் நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் விஷ்ணுவின் வராகப் பெருமாள் அவதாரத்தைக் குறிக்கிறது. அசுரர்களிடமிருந்து மக்களைக் காக்க பூமியில் மகாவிஷ்ணு பிறந்தார். வராஹா அவதாரமான தனது பன்றி வடிவத்தின் மூலம் பக்தர்களையும், முனிவர்களையும் பாதுகாத்தார். வராஹா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம். ஹிரண்யாக்ஷனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வராஹ பகவான் தனது தந்தங்களால் பூமியை உயர்த்தினார். ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை மறைத்து, பூமாதேவியை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தார். வராஹ பகவான் ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு இறுதியில் வெற்றி பெற்றார். இச்சம்பவம் பூமாதேவியை வராஹத்தின் மீது காதல் கொள்ள வைக்கிறது. கன்னிகள் பலர் விஷ்ணுவின் பன்றி வடிவத்தின் மீது காதல் கொண்டு அவரை மணக்க விரும்பினார்கள். அவர்கள் முனிவர் ஒருவருக்கு 360 மகள்களாகப் பிறக்கின்றனர். முனிவரும் தன் மகள்களை விஷ்ணுவுக்கு மணமுடிக்க விரும்புகிறார். எனவே விஷ்ணு பகவான் ஒரு நாளைக்கு ஒரு முறை திருமணம் செய்து 360 நாட்களில் 360 பெண்களை மணக்கிறார். அதனால் இறைவன் தினமும் ஒரு திருமணம் செய்வதால் அவர் நித்யகல்யாண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் வராஹப் பெருமானின் துணைவி கோமல்லவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. மேலே உள்ள படத்தில் கோமல்லவல்லியின் தனி சன்னதி காட்டப்பட்டுள்ளது.

மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் பல்லவ வம்சத்தின் சாதனை. திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோயிலும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் சாதனையே. சோழர்களும் இக்கோயிலை மேம்படுத்தியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை (ECR) என்று அழைக்கப்படும் இடத்தில் நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் விஷ்ணுவின் வராகப் பெருமாள் அவதாரத்தைக் குறிக்கிறது. அசுரர்களிடமிருந்து மக்களைக் காக்க பூமியில் மகாவிஷ்ணு பிறந்தார். வராஹா அவதாரமான தனது பன்றி வடிவத்தின் மூலம் பக்தர்களையும், முனிவர்களையும் பாதுகாத்தார். வராஹா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம். ஹிரண்யாக்ஷனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வராஹ பகவான் தனது தந்தங்களால் பூமியை உயர்த்தினார். ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை மறைத்து, பூமாதேவியை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தார். வராஹ பகவான் ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு இறுதியில் வெற்றி பெற்றார். இச்சம்பவம் பூமாதேவியை வராஹத்தின் மீது காதல் கொள்ள வைக்கிறது. கன்னிகள் பலர் விஷ்ணுவின் பன்றி வடிவத்தின் மீது காதல் கொண்டு அவரை மணக்க விரும்பினார்கள். அவர்கள் முனிவர் ஒருவருக்கு 360 மகள்களாகப் பிறக்கின்றனர். முனிவரும் தன் மகள்களை விஷ்ணுவுக்கு மணமுடிக்க விரும்புகிறார். எனவே விஷ்ணு பகவான் ஒரு நாளைக்கு ஒரு முறை திருமணம் செய்து 360 நாட்களில் 360 பெண்களை மணக்கிறார். அதனால் இறைவன் தினமும் ஒரு திருமணம் செய்வதால் அவர் நித்யகல்யாண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் வராஹப் பெருமானின் துணைவி கோமல்லவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. மேலே உள்ள படத்தில் கோமல்லவல்லியின் தனி சன்னதி காட்டப்பட்டுள்ளது.
கோயிலின் பார்வையாளர்கள்

திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்திருப்பதால், மகாபலிபுரத்திற்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். இக்கோயில் 108 திவ்ய தேசத்தில் 62வதாக கருதப்படுகிறது. இக்கோயில் விஷ்ணு பக்தர்கள்ளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சமமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி திருமண தடைகள் ஏற்படாமல் இருக்க பக்தர்கள் மாலை அணிவித்து கோயிலைச் சுற்றி வருகின்றனர். திருமணம் முடிந்து பக்தர்கள் தங்கள் மனைவியுடன் வந்து மாலை அணிவித்து பெருமாளுக்கு நன்றி செலுத்து கிறார்கள். இந்திய தொல்லியல் துறை இத்தலத்தை இந்தியாவின் பழமையான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் குறித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் தொடர்ச்சியான திருமண பிரச்சனைகளளுக்கு ECR இல் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஒரு வழி. பக்தர்கள் மாலை அணிவித்து கோயிலைச் சுற்றி வருவது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் நேரம்
காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை
மாலை 03.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை
திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலின் சிறப்பு
திருமண தடைகள் தீரும்
திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு எப்படி செல்வது
விமானம்
சென்னை விமான நிலையம் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலிலிருந்து 36 கிமீ தொலைவில் உள்ளது.
ரயில்
தரமணி ரயில் நிலையம் நித்யகல்யாண பெருமாள் கோயிலிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ளது
பேருந்து
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள பேருந்து நிலையம் திருவிடந்தை பேருந்து நிலையம் ஆகும். சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து திருவிடந்தைக்கு பேருந்துகள் உள்ளன.
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள பேருந்து நிலையம் திருவிடந்தை பேருந்து நிலையம் ஆகும். சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து திருவிடந்தைக்கு பேருந்துகள் உள்ளன.
If you're looking for something to put your money 오산 출장안마 down on 경상북도 출장샵 and 서산 출장안마 start betting on the games that you 시흥 출장마사지 love, BetMGM Casino offers you a $20 Welcome 통영 출장샵 Bonus!